நூலகத்தில்"அமைதி காக்க". மதிக்காமல் பேசி கொண்டேஇருக்கும் உன் கொலுஸுகள்.
வார்த்தைகளுக்கே அர்த்தம் புரியாதவன், மௌனங்க்கலை கூடபுரிந்து கொள்கிறேன். மௌனம் உனது தாய்மொழி என்பதால்
உன் கடை விழி பார்வைக்கேகரைந்து விடுவேன் நான். நீ நேர் நின்று பார்த்தால் என்ன ஆவேன்?