நான் கதறி
அழும் போது
எல்லாம் ஆறுதலாக
நினைத்து கொள்வது
உன்னை தான்.
ஆனால் நீயே
நான் அழ காரணம்
என்றால் என்ன
செய்வேன்?
அழுகிறேன்
எனக்குள்
மௌனமாக
அழும் போது
எல்லாம் ஆறுதலாக
நினைத்து கொள்வது
உன்னை தான்.
ஆனால் நீயே
நான் அழ காரணம்
என்றால் என்ன
செய்வேன்?
அழுகிறேன்
எனக்குள்
மௌனமாக