கவிதைப்பூக்கள்
என் மனதில் பூத்த கவிதைப் பூக்களை இந்த இணைய உலகத்திற்கு வாசம் வீச அனுப்பி வைக்கிறேன்.
Saturday, May 20, 2006
மௌனம்
வார்த்தைகளுக்கே
அர்த்தம் புரியாதவன்,
மௌனங்க்கலை கூட
புரிந்து கொள்கிறேன்.
மௌனம் உனது
தாய்மொழி என்பதால்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment