
வாழ்க்கை என்று முடியுமோ
என்று நினைக்கும்
ஒவ்வொரு நொடியும் மரணம்.
வாழ்வையே அனுபவித்து வாழ்ந்தால்
ஏது மரணம் பற்றி ஒரு மனம்.
உலகில் மரணம் வென்ற
ஒரே உயிர் மரணம் தான்.
மரணத்திற்கு பின்
ஏற்படும் புது ஜனனம்.
மரணம் கூட உயர்ந்தது தான்!
நான் பிறந்த மடியிலேயே
அது நிகழ்வது ஆனால். .

