கவிதைப்பூக்கள்
என் மனதில் பூத்த கவிதைப் பூக்களை இந்த இணைய உலகத்திற்கு வாசம் வீச அனுப்பி வைக்கிறேன்.
Wednesday, August 22, 2007
நம்பிக்கை
இடியாய் இதயத்தில்
ஆயிரம் வலி.
வாழ்க்கை வேள்வியில்
முயற்சிகள் பலி.
அவைதான் நம்மை
செதுக்கிய உளி.
கருகிய வாழ்வில்,
கனவினை தெளி.
மீண்டும் வருவோம்.
நம்பிக்கையே துளி
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment