Wednesday, August 22, 2007

நம்பிக்கை


இடியாய் இதயத்தில்

ஆயிரம் வலி.


வாழ்க்கை வேள்வியில்

முயற்சிகள் பலி.


அவைதான் நம்மை

செதுக்கிய உளி.


கருகிய வாழ்வில்,

கனவினை தெளி.


மீண்டும் வருவோம்.

நம்பிக்கையே துளி

No comments: