Friday, August 17, 2007

நீயும் கவிதை


கவிதை கேட்டு
வெகு நாள்கள்
ஆகி விட்டது.
பெண்ணே
ஒரே ஒரு முறை
உன் பெயரை
சொல்லி விட்டு போ.

No comments: