கவிதைப்பூக்கள்
என் மனதில் பூத்த கவிதைப் பூக்களை இந்த இணைய உலகத்திற்கு வாசம் வீச அனுப்பி வைக்கிறேன்.
Wednesday, October 01, 2008
வானம் நீ
எனக்கு விடியல் தந்த
வானம் நீ.
உன்னில் நான் சூரியனாய்
பிரகாசிக்கா விட்டாலும்
பராவாயில்லை.
ஏதோ ஒரு மூலையில்
நட்சத்திரமாய் வாழ்ந்து
விட்டுப் போகிறேன்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment