Wednesday, October 01, 2008

வானம் நீ


எனக்கு விடியல் தந்த
வானம் நீ.

உன்னில் நான் சூரியனாய்
பிரகாசிக்கா விட்டாலும்
பராவாயில்லை.

ஏதோ ஒரு மூலையில்
நட்சத்திரமாய் வாழ்ந்து
விட்டுப் போகிறேன்.

No comments: