Monday, June 23, 2008

தெரியவில்லை

ஒன்றை இழந்துதான்
மற்றொன்றை பெற
வேண்டுமாம்!

உன்னையே இழந்து விட்டு
வேறெதை பெரிதாய்
பெற போகிறேனோ!

சத்தியமாய் எனக்கு
தெரியவில்லை.

2 comments:

Anonymous said...

Nice lines uday... keep it up....

உதயகுமார் said...

Thanks Ramesh