கவிதைப்பூக்கள்
என் மனதில் பூத்த கவிதைப் பூக்களை இந்த இணைய உலகத்திற்கு வாசம் வீச அனுப்பி வைக்கிறேன்.
Friday, September 05, 2008
காதலில் மரணம்
மரணம் என்பது
உடலை உயிர்
பிரிவது தான்
இதுநாள் வரை
நினைத்திருந்தேன்.
ஆனால் இன்று
அது நீ என்னை விட்டு
பிரிவது என
புரிந்து கொண்டேன்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment