Saturday, September 06, 2008

போய் தூங்கு

போய் தூங்கு.

"ஏற்கனவே ஒரு நிலா
இங்கு விழித்து இருக்கும் போது
நமக்கென்ன வேலை"
என நினைத்து கொண்டு
வான்நிலா சென்றுவிடப் போகிறது.

1 comment:

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

'அட!' சொல்ல வைத்தது கவிதை :)