கவிதைப்பூக்கள்
என் மனதில் பூத்த கவிதைப் பூக்களை இந்த இணைய உலகத்திற்கு வாசம் வீச அனுப்பி வைக்கிறேன்.
Friday, September 05, 2008
நீர்வழி பயணம்
தரைவழியும் வான்வழியும்
பயணித்து விட்டேன்
நீர்வழியே தான்
பயணிக்கவில்லை என்று
உன்னிடம் கூறியதற்கா
என்னை கண்ணீரில்
மிதக்க வைக்கிறாய்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment