Friday, September 05, 2008

நீர்வழி பயணம்

தரைவழியும் வான்வழியும்
பயணித்து விட்டேன்
நீர்வழியே தான்
பயணிக்கவில்லை என்று
உன்னிடம் கூறியதற்கா
என்னை கண்ணீரில்
மிதக்க வைக்கிறாய்!

No comments: