கவிதைப்பூக்கள்
என் மனதில் பூத்த கவிதைப் பூக்களை இந்த இணைய உலகத்திற்கு வாசம் வீச அனுப்பி வைக்கிறேன்.
Monday, September 01, 2008
நம்பிக்கை
இது
உறக்கமா மரணமா
உறுதியாய் தெரியவில்லை.
உறக்கமாய் இருந்தால்
இன்னும் கொஞ்ச
நேரத்தில் விழித்து
கொள்வேன்.
மரணமாய் இருந்தால்
ஏதோஒரு உருவில்
பிறந்து வருவேன்.
எதுவாய் இருந்தாலும்
நான் மீண்டும்
வருவது நிச்சயம்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment