கவிதைப்பூக்கள்
என் மனதில் பூத்த கவிதைப் பூக்களை இந்த இணைய உலகத்திற்கு வாசம் வீச அனுப்பி வைக்கிறேன்.
Monday, September 15, 2008
மெளனம்
கடைசியாய் நீயும் நானும்
சந்தித்து பிரியும் வேளையில்
பேசிய மொழி.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment