கவிதைப்பூக்கள்
என் மனதில் பூத்த கவிதைப் பூக்களை இந்த இணைய உலகத்திற்கு வாசம் வீச அனுப்பி வைக்கிறேன்.
Monday, September 15, 2008
மலர் கண்காட்சி
மலர் கண்காட்சிக்கு
நீ செல்வது இதுவே
கடைசியாய் இருக்கட்டும்.
எல்லோரும் பூக்களை
வியந்து பார்த்து கொண்டு
நிற்க,
பூக்களோ உன்னை
மயங்கி பர்த்து கொண்டு
நிற்கின்றன.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment