Monday, September 15, 2008

மலர் கண்காட்சி


மலர் கண்காட்சிக்கு
நீ செல்வது இதுவே
கடைசியாய் இருக்கட்டும்.

எல்லோரும் பூக்களை
வியந்து பார்த்து கொண்டு
நிற்க,
பூக்களோ உன்னை
மயங்கி பர்த்து கொண்டு
நிற்கின்றன.

No comments: