கவிதைப்பூக்கள்
என் மனதில் பூத்த கவிதைப் பூக்களை இந்த இணைய உலகத்திற்கு வாசம் வீச அனுப்பி வைக்கிறேன்.
Friday, September 05, 2008
காதல் ஊனம்
கண்ணில்லாதவர்கள் குருடாம்.
காதில்லாவதர்கள் செவிடாம்.
காலில்லாதவர்கள் நொண்டியாம்.
வாயில்லாதவர்கள் ஊமையாம்.
உன்னிடம் அனைத்தையுமே
இழந்து விட்டு நிற்கிறேனே!
நான் யார்?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment