Friday, September 05, 2008

காதல் ஊனம்

கண்ணில்லாதவர்கள் குருடாம்.
காதில்லாவதர்கள் செவிடாம்.
காலில்லாதவர்கள் நொண்டியாம்.
வாயில்லாதவர்கள் ஊமையாம்.

உன்னிடம் அனைத்தையுமே
இழந்து விட்டு நிற்கிறேனே!

நான் யார்?

No comments: