கவிதைப்பூக்கள்
என் மனதில் பூத்த கவிதைப் பூக்களை இந்த இணைய உலகத்திற்கு வாசம் வீச அனுப்பி வைக்கிறேன்.
Saturday, September 06, 2008
என்ன செய்ய?
நீ ஊருக்கு போகிறாய்.
நீ செல்லும் ஊரோ
நீ வருகிறாய் என களிப்பில்
துள்ளி குதிக்கிறது.
நீ விட்டு செல்லும் ஊரோ
நீ பொகிறாய் என கதறி
அழுகிறது.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment