Saturday, September 06, 2008

என்ன செய்ய?

நீ ஊருக்கு போகிறாய்.

நீ செல்லும் ஊரோ
நீ வருகிறாய் என களிப்பில்
துள்ளி குதிக்கிறது.

நீ விட்டு செல்லும் ஊரோ
நீ பொகிறாய் என கதறி
அழுகிறது.

No comments: