Friday, September 05, 2008

காத்திருக்கிறேன்

கண்ணபிரான்
கால்படும்வரை
கல்லாக காத்திருந்த
அகலிகை போலதான்
நானும் காத்திருக்கிறேன்.

அனைத்து உணர்வுகளையும்
உன்னோடு பகிர்ந்து
கொள்ள.

No comments: