கவிதைப்பூக்கள்
என் மனதில் பூத்த கவிதைப் பூக்களை இந்த இணைய உலகத்திற்கு வாசம் வீச அனுப்பி வைக்கிறேன்.
Friday, September 05, 2008
காத்திருக்கிறேன்
கண்ணபிரான்
கால்படும்வரை
கல்லாக காத்திருந்த
அகலிகை போலதான்
நானும் காத்திருக்கிறேன்.
அனைத்து உணர்வுகளையும்
உன்னோடு பகிர்ந்து
கொள்ள.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment