Friday, September 05, 2008

புரியாமை

நீ பார்க்கும் அந்த
பார்வைக்கு
வர சொல்கிறாயா
போகச் சொல்கிறயா
எனப் புரியாமலேயே
பாதி நேரம் விலகி
நின்றே நேரத்தை
கழித்து விடுகிறேன்.

No comments: