கவிதைப்பூக்கள்
என் மனதில் பூத்த கவிதைப் பூக்களை இந்த இணைய உலகத்திற்கு வாசம் வீச அனுப்பி வைக்கிறேன்.
Monday, September 15, 2008
நகம்
மரணம் அடையும் நேரத்திலும்
மகிழ்ச்சியாய் இருக்கும் ஒரே
பொருள் உன் நகமாகதான்
இருக்கும்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment