கவிதைப்பூக்கள்
என் மனதில் பூத்த கவிதைப் பூக்களை இந்த இணைய உலகத்திற்கு வாசம் வீச அனுப்பி வைக்கிறேன்.
Monday, September 22, 2008
அலைகளுக்கும் உன்மேல் கரிசனம்
கடற்கரை மணலில்
உன் பெயரை எழுதி
வைத்தேன்.
அலைதொட மறுத்தது.
அழகான கவிதை
அழிந்துவிடக் கூடாதென்று.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment