Monday, September 22, 2008

அலைகளுக்கும் உன்மேல் கரிசனம்


கடற்கரை மணலில்
உன் பெயரை எழுதி
வைத்தேன்.

அலைதொட மறுத்தது.
அழகான கவிதை
அழிந்துவிடக் கூடாதென்று.

No comments: