கவிதைப்பூக்கள்
என் மனதில் பூத்த கவிதைப் பூக்களை இந்த இணைய உலகத்திற்கு வாசம் வீச அனுப்பி வைக்கிறேன்.
Friday, September 05, 2008
கள்ளி
உதடுகளை என்னோடு
பேசவிட்டு விட்டு
கண்களால் என்னை
களவாட முயற்சி
செய்கிறாயே!
இது நியாயமா?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment