Thursday, August 21, 2008

தடுமாற்றம்

உன் விரல்களைதானே
கண்டேன்!

பிறகேன் உன்
விழிகளை கண்டதுபோல்
இப்படி ஒரு தடுமாற்றம்
எனக்கு.

No comments: