Thursday, August 21, 2008

மெளனம்

கடைசியாய்
நானும் அவளும்
சந்தித்து பிரியும்
வேளையில்

கண்பார்த்து மண்பார்த்து
கடைசியாய் சிலநிமிடம்
அவள் பேசியமொழி.

No comments: