கவிதைப்பூக்கள்
என் மனதில் பூத்த கவிதைப் பூக்களை இந்த இணைய உலகத்திற்கு வாசம் வீச அனுப்பி வைக்கிறேன்.
Thursday, August 21, 2008
மெளனம்
கடைசியாய்
நானும் அவளும்
சந்தித்து பிரியும்
வேளையில்
கண்பார்த்து மண்பார்த்து
கடைசியாய் சிலநிமிடம்
அவள் பேசியமொழி.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment