Monday, August 18, 2008

கடைசி கவிஞன்

இதயத்தில் ரோஜாவாக
பூத்து குலுங்கும்
இனியவளே!

உன் முள்களை
சுமப்பதும் கூட
சுகமாய் இருக்கிறது.

காயம்பட்டு கண்ணீர்
நீ கசிந்தால்
நெஞ்சில் பூகம்பம்
மெதுவாய் கொல்கிறது.

அழகே!
உன்னை வருணிக்கும்
முதல் மற்றும்
கடைசி கவிஞன்
நானாய் இருக்கட்டும்.

No comments: