கவிதைப்பூக்கள்
என் மனதில் பூத்த கவிதைப் பூக்களை இந்த இணைய உலகத்திற்கு வாசம் வீச அனுப்பி வைக்கிறேன்.
Thursday, August 21, 2008
காதலின் வடு
மனதின் வடுக்களில்
இன்னும் கசிகிறது
உதிரம்.
வலியை சொல்லி
அழமறுக்கிறது
அதரம்.
சோகத்தை மறைத்து
வைத்தாலும் காட்டி
கொடுத்து விடும்
கண்ணீர் விழிகள்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment