Thursday, August 21, 2008

காதலின் வடு

மனதின் வடுக்களில்
இன்னும் கசிகிறது
உதிரம்.

வலியை சொல்லி
அழமறுக்கிறது
அதரம்.

சோகத்தை மறைத்து
வைத்தாலும் காட்டி
கொடுத்து விடும்
கண்ணீர் விழிகள்.

No comments: