Thursday, August 21, 2008

நீ மட்டும் போதும்

உன் நிழ்ல் போதும்
நான் கவலைகள் தொலைத்து.
கண்மூடி தூங்க.

உன் புன்னகை போதும்.
நான் இலையுதிர் காலத்திலும்
துளிர்த்து இருக்க.

நீ மட்டும் போதும்.
நான் நானாய் வாழ.

No comments: