கவிதைப்பூக்கள்
என் மனதில் பூத்த கவிதைப் பூக்களை இந்த இணைய உலகத்திற்கு வாசம் வீச அனுப்பி வைக்கிறேன்.
Thursday, August 21, 2008
ஆறெழுத்து கவிதை
இறைவன் எழுதிய
ஆறெழுத்து கவிதையே
நீ அரங்கேறியது என்னவோ
என் இதயத்தில் தான்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment