Thursday, August 21, 2008

கவிதையை வாழவை

நான் எழுதி முடிக்க
முடியாத கவிதையை
எழுதிமுடித்து விட்டுபோ.

வார்த்தை மறந்து
வழிதேடி நிற்கிறேன்.

என் கவிதையையாவது
வாழவை.

No comments: