Thursday, August 21, 2008

அன்பென்னும் அமுதம்

அமுதத்தை உண்டவர்கள்
மட்டும்தான் ஆண்டுகள்
கோடி வாழ்வார்களாம்!

உன் அன்பை உண்ட
நானும் ஆயுள்கோடி
வாழ்வேன் என்பதை
எப்போது உலகுக்கு
சொல்லப் போகிறாய்

No comments: