கவிதைப்பூக்கள்
என் மனதில் பூத்த கவிதைப் பூக்களை இந்த இணைய உலகத்திற்கு வாசம் வீச அனுப்பி வைக்கிறேன்.
Thursday, August 21, 2008
அன்பென்னும் அமுதம்
அமுதத்தை உண்டவர்கள்
மட்டும்தான் ஆண்டுகள்
கோடி வாழ்வார்களாம்!
உன் அன்பை உண்ட
நானும் ஆயுள்கோடி
வாழ்வேன் என்பதை
எப்போது உலகுக்கு
சொல்லப் போகிறாய்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment