Thursday, August 21, 2008

நானும் ரோஜாவும்

நான் நந்தவனத்தில்
பூத்த ரோஜா.

உன் பாதம்படும்
என்பதற்காக,
பாலைவனத்தில்
கிடக்கிறேன்.

No comments: