கவிதைப்பூக்கள்
என் மனதில் பூத்த கவிதைப் பூக்களை இந்த இணைய உலகத்திற்கு வாசம் வீச அனுப்பி வைக்கிறேன்.
Thursday, August 21, 2008
நானும் ரோஜாவும்
நான் நந்தவனத்தில்
பூத்த ரோஜா.
உன் பாதம்படும்
என்பதற்காக,
பாலைவனத்தில்
கிடக்கிறேன்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment