கவிதைப்பூக்கள்
என் மனதில் பூத்த கவிதைப் பூக்களை இந்த இணைய உலகத்திற்கு வாசம் வீச அனுப்பி வைக்கிறேன்.
Monday, August 18, 2008
காதல்
ஏதோவொரு காலத்தில்
ஏதோவொரு கணம்
கண்ணோடு கண்
நோக்கியதற்கா
இத்தனை வலி!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment