Thursday, August 21, 2008

நீயும் ரோஜாவும்

பூத்து குலுங்கும்
ரோஜாக் கூட்டம்
நடுவில் உறங்கி
கிடந்தேன்.

உன்வாசம் வீசியது.
விழித்து பார்த்தேன்.
நீ இல்லை.
உனக்கு பதிலாய்
சில ரோஜாக்கள்.

No comments: