Thursday, August 21, 2008

தூக்கத்திலும் கவிதை

கண்கள் தூக்கம்
தழுவினாலும்
நெஞ்சம் கவிதை
தேடும்.

உன் நினைவுகள்
மட்டும்தானே
என்னை உயிராய்
மூடும்

No comments: