கவிதைப்பூக்கள்
என் மனதில் பூத்த கவிதைப் பூக்களை இந்த இணைய உலகத்திற்கு வாசம் வீச அனுப்பி வைக்கிறேன்.
Thursday, August 21, 2008
பூக்களும் பேசும்
காகிதம் ஒன்றை கவிதை
ஆக்கி போனவளே!
இமைக்குள் நுழைந்து
இதயமாக ஆனவளே!
உன்மீது நான்கொண்ட
நேசம் பூக்களுக்கு
வாயிருந்தால் பேசும்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment