Thursday, August 21, 2008

பூக்களும் பேசும்

காகிதம் ஒன்றை கவிதை
ஆக்கி போனவளே!

இமைக்குள் நுழைந்து
இதயமாக ஆனவளே!

உன்மீது நான்கொண்ட
நேசம் பூக்களுக்கு
வாயிருந்தால் பேசும்

No comments: