கவிதைப்பூக்கள்
என் மனதில் பூத்த கவிதைப் பூக்களை இந்த இணைய உலகத்திற்கு வாசம் வீச அனுப்பி வைக்கிறேன்.
Thursday, August 21, 2008
புரிந்துகொள்
ஒருநாள் என்கவிதைகள்
உன்னை வந்து சேராவிட்டால்,
உன்னை மறந்துவிட்டேன்
என நினைத்துவிடாதே!
இறந்து போயிருப்பேன்
என புரிந்துகொள்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment