Thursday, August 21, 2008

புரிந்துகொள்

ஒருநாள் என்கவிதைகள்
உன்னை வந்து சேராவிட்டால்,
உன்னை மறந்துவிட்டேன்
என நினைத்துவிடாதே!

இறந்து போயிருப்பேன்
என புரிந்துகொள்.

No comments: