Thursday, August 21, 2008

உன் மலர்கள் போதும்

அன்பே!

என் மரணத்திற்காக
நீ அழாவிட்டாலும்
பராவாயில்லை.

மரணம் அடைந்த உன்
கூந்தல் மலரையாவது
என் கல்லறையில் வீசு.

No comments: