கவிதைப்பூக்கள்
என் மனதில் பூத்த கவிதைப் பூக்களை இந்த இணைய உலகத்திற்கு வாசம் வீச அனுப்பி வைக்கிறேன்.
Thursday, August 21, 2008
உன் மலர்கள் போதும்
அன்பே!
என் மரணத்திற்காக
நீ அழாவிட்டாலும்
பராவாயில்லை.
மரணம் அடைந்த உன்
கூந்தல் மலரையாவது
என் கல்லறையில் வீசு.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment