Thursday, August 21, 2008

அமுதம்

வேண்டுமா என்றாய்?
நீ எச்சில் படுத்திய
தின்பண்டத்தை!

யார்தான் வேண்டாம் என்பார்கள்?
தேவதை தரும் அமுதத்தை

No comments: