கவிதைப்பூக்கள்
என் மனதில் பூத்த கவிதைப் பூக்களை இந்த இணைய உலகத்திற்கு வாசம் வீச அனுப்பி வைக்கிறேன்.
Monday, August 18, 2008
பொய்யொன்று சொல்
கரையாக காலமெல்லாம்
காத்து இருக்கிறேன்.
அலையென நீ வந்து
தொடுவாயென!
அருகில் வந்து
இமைகள் மீட்டி
இதயம் துளைத்து
இயங்காமலே என்னை
இயந்திரம் ஆக்கி
மெளனமாய் செல்பவளே,
பொய்யொன்று சொல்!
"உனக்கு என்னை
பிடிக்குமென"
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment