கவிதைப்பூக்கள்
என் மனதில் பூத்த கவிதைப் பூக்களை இந்த இணைய உலகத்திற்கு வாசம் வீச அனுப்பி வைக்கிறேன்.
Thursday, August 21, 2008
கம்பன் காலத்தவன்
நான் கம்பன் காலத்தவன்.
இல்லையேல் உன்
அழகுக்கு எப்படி என்னால்
எவ்வாறு இலக்கணம்
சொல்ல முடியும்?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment