Thursday, August 21, 2008

கம்பன் காலத்தவன்

நான் கம்பன் காலத்தவன்.
இல்லையேல் உன்
அழகுக்கு எப்படி என்னால்
எவ்வாறு இலக்கணம்
சொல்ல முடியும்?

No comments: