Thursday, August 21, 2008

நீ

என் உதட்டு காகிதத்தில்
புன்னகை கவிதைகள்
இயற்றி செல்கிறாய்.

நீ எனக்கு
முதல் சேய்.
கடைசி தாய்.

உன்னை நான்
நேசிக்கவில்லை.
சுவாசிக்கிறேன்.

No comments: