கவிதைப்பூக்கள்
என் மனதில் பூத்த கவிதைப் பூக்களை இந்த இணைய உலகத்திற்கு வாசம் வீச அனுப்பி வைக்கிறேன்.
Thursday, August 21, 2008
நீ
என் உதட்டு காகிதத்தில்
புன்னகை கவிதைகள்
இயற்றி செல்கிறாய்.
நீ எனக்கு
முதல் சேய்.
கடைசி தாய்.
உன்னை நான்
நேசிக்கவில்லை.
சுவாசிக்கிறேன்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment