Thursday, August 21, 2008

மறத்தலும் இறத்தலும்

உன்னை மறத்தல்
இறத்தலிலும் கொடுமை.

இருக்கும்போதே இறக்க
என்னால் முடியாது.
அதனால் உன்
நினைவுகளுடனேயே
வாழ்ந்துவிடுகிறேன்.

No comments: