கவிதைப்பூக்கள்
என் மனதில் பூத்த கவிதைப் பூக்களை இந்த இணைய உலகத்திற்கு வாசம் வீச அனுப்பி வைக்கிறேன்.
Thursday, August 21, 2008
மறத்தலும் இறத்தலும்
உன்னை மறத்தல்
இறத்தலிலும் கொடுமை.
இருக்கும்போதே இறக்க
என்னால் முடியாது.
அதனால் உன்
நினைவுகளுடனேயே
வாழ்ந்துவிடுகிறேன்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment