கவிதைப்பூக்கள்
என் மனதில் பூத்த கவிதைப் பூக்களை இந்த இணைய உலகத்திற்கு வாசம் வீச அனுப்பி வைக்கிறேன்.
Thursday, August 21, 2008
நினைவின் விதை
உனது நினைவின்
ஈரங்களில் விதையாக
நான் முளைத்தேன்.
உன் விழியிடும்
நாடங்களை நெஞ்சோடு
நான் களித்தேன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment