Thursday, August 21, 2008

நினைவின் விதை

உனது நினைவின்
ஈரங்களில் விதையாக
நான் முளைத்தேன்.

உன் விழியிடும்
நாடங்களை நெஞ்சோடு
நான் களித்தேன்

No comments: