கவிதைப்பூக்கள்
என் மனதில் பூத்த கவிதைப் பூக்களை இந்த இணைய உலகத்திற்கு வாசம் வீச அனுப்பி வைக்கிறேன்.
Thursday, August 21, 2008
நீயும் ரோஜாவும்
பூத்து குலுங்கும்
ரோஜாக் கூட்டம்
நடுவில் உறங்கி
கிடந்தேன்.
உன்வாசம் வீசியது.
விழித்து பார்த்தேன்.
நீ இல்லை.
உனக்கு பதிலாய்
சில ரோஜாக்கள்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment