Thursday, August 21, 2008

ஒத்திகை

ஒரேயொரு முறை
நீயென்னை பார்க்கும்
அந்த பார்வைக்காக
ஒராயிரம் முறை
எனக்குள் ஒத்திகை
பார்க்கிறேன்.

பார்த்தும் பாராமல்
நீ போகும் தருணங்களில்
கண்ணில் வியர்க்கிறேன்.

No comments: