Thursday, August 21, 2008

நீ

நீ தொட்டு தந்தால்
பிச்சை பாத்திரம் கூட
அட்சய பாத்திரம் ஆகும்.

உன் பாதம் குத்திய
கற்கள்கூட பாவம்
செய்து விட்டோமென
நொந்து சாகும்.

No comments: