Thursday, August 21, 2008

கவிதை சுமக்கும் காற்று

எழுத்துமின்றி ஏடுமின்றி
கவிதை எழுதுகிறேன்
காற்றில்.

அதை தூக்கிச்செல்ல
முடியாமல் காற்று
கண்ணீர் விடுகிறது.
மேகத்தின் வழியாக.

No comments: