கவிதைப்பூக்கள்
என் மனதில் பூத்த கவிதைப் பூக்களை இந்த இணைய உலகத்திற்கு வாசம் வீச அனுப்பி வைக்கிறேன்.
Thursday, August 21, 2008
ஏனடி மெளனம்
சில நேரங்களில்
மெளனம் என்பது
மன்னிப்பு.
சில நேரங்களில்
மெளனம் என்பது
தண்டனை.
நீ மன்னிக்கவோ
தண்டிக்கவோ நான்
தவறு ஏதும்
புரியவில்லை.
பிறகு ஏனடி
இந்த மெளனம்?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment