Thursday, August 21, 2008

காற்றின் அறியாமை

ஈரக்காற்று என்னை
தீண்டி கவிதை
எழுத தூண்டுகிறது.

வெறுமையாய் கிடக்கும்
இந்த மனதிற்குள்
கவிதை வராது,
கண்ணீர் மட்டும்தான்
வருமென காற்றுக்கு
தெரிவதில்லை.

No comments: