கவிதைப்பூக்கள்
என் மனதில் பூத்த கவிதைப் பூக்களை இந்த இணைய உலகத்திற்கு வாசம் வீச அனுப்பி வைக்கிறேன்.
Thursday, August 21, 2008
காற்றின் அறியாமை
ஈரக்காற்று என்னை
தீண்டி கவிதை
எழுத தூண்டுகிறது.
வெறுமையாய் கிடக்கும்
இந்த மனதிற்குள்
கவிதை வராது,
கண்ணீர் மட்டும்தான்
வருமென காற்றுக்கு
தெரிவதில்லை.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment