கவிதைப்பூக்கள்
என் மனதில் பூத்த கவிதைப் பூக்களை இந்த இணைய உலகத்திற்கு வாசம் வீச அனுப்பி வைக்கிறேன்.
Thursday, August 21, 2008
காதல் அன்றில்
நானும் ஒரு அன்றில்
பறவைதான்.
உன் நினைவுகளை
துறக்கும் போது நான்
மடிந்து விடுவேன்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment