கவிதைப்பூக்கள்
என் மனதில் பூத்த கவிதைப் பூக்களை இந்த இணைய உலகத்திற்கு வாசம் வீச அனுப்பி வைக்கிறேன்.
Wednesday, August 13, 2008
சந்தேகம்
மறைத்து வை!
உன் தாவணியை.
உன் அழகை கண்டு
வானவில் தன்னை விட்டு
உன்னை வந்து ஒட்டி
கொண்டு விட்டதாக
வானத்திற்கு
சந்தேகம் வந்து விட போகிறது
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment